Saturday, April 25, 2009

குழம்புகிறேன்

எனக்கு விளங்கவில்லை..
உன்னையும் என்னையும் பார்க்கும் முன்,
இவ்வுலகில் காதல் எங்கிருந்து வந்ததென்று!

No comments: