Saturday, April 25, 2009

கவிஞன்

கவிதை வராத கவிஞன்போல் ஆகிவிட்டேன்,
கனவில் வராத உன்னை நினைத்து...
நேரில் ஒரு முறை வந்துவிடு..
என் கவிதையும் மலர ஓர் வார்த்தை தந்துவிடு!

No comments: